வாழ்க்கை என்பது ஒரு படகு ஆகும் ................ அதை முறையாக
கற்றவர்கள் கரையை அடைகின்றனர் , அரைகுறையாக கற்றவர்கள்
இன்னும் மிதக்கின்றனர் .............இதையெல்லாம் புரிந்துகொள்ளாதவர்கள்
மூழ்கி இறக்கின்றனர்
வாழ்க்கை என்ற படகிற்கு துடுப்பு எவ்ளவு முக்கியமோ .......
அதைப்போல நம் வாழ்க்கையை வழிநடத்தி செல்ல ஜோதிடம் என்னும்
துடுப்பு மிக அவசியம்
துடுப்பை பயன்படுத்தி கரையை நாம் எப்படி கடக்கின்றோமோ
அதைப்போல் நம்முடைய வாழ்க்கையை ஜோதிடம் மூலம் பின்பற்றினால்
மகிட்ச்சியாக வாழ்க்கை பயணம் இருக்கும்
தேர்ந்து எடுத்து செல்வது உங்கள் கடமை
சாரஜோதிடம் மூலம் உங்கள் சரியான பிறந்த நேரத்தை கொண்டு கணிப்பதுதான் மிகச்சிறந்தது ............ராசி யை வைத்து பலன் கண்டறிவது
சிறப்பல்ல
ஒரே நேரத்தில் , ஒரே இடத்தில , பிறக்கும் இரட்டை
குழந்தைகள் ஒரேமாதிரியான பலன் இருக்காது அவர்கள் குணாதிசியங்கள்
மாறுபட்டு இருக்கும் , அவர்களுடைய திறமைகள் ஒரேமாதிரியான தாக
இருக்காது அப்படி இருக்கும்போது ராசியை வைத்து எப்படி பலனை பார்க்கமுடியும் இது முற்றிலும் தவறு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக