சனி, 20 ஜூலை, 2013

                                                                   ஜாதகம்

                       ஒருவருடைய ஜாதகத்தை எடுத்துகொண்டால் அதில் 12 பாவங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாவத்திற்கும் பலன்கள் சொல்லப்பட்டுள்ளன

   1,லக்ன பாவம் :  லக்னம் என்பது ஜாதகத்தின் உயிர்  இது சுயசிந்தனை, செயல்திறன்,மற்றும் தலைபகுதி ,மூளை ,கௌரவம் ,அந்தஸ்த்து,அதிகாரம் ,ஆரோக்கியம் ,ஜாதகரின் தனி திறமை இவை யாவும் அடங்கும் 

   2,  இரண்டாம் பாவம்  கண், பல், வாய்,  பேச்சு, முக்கியமாக தனஸ்தானம்                         அதாவது பணத்தை தரும் இடம் , ஒருவர் எப்படி பட்ட செல்வந்தர்                            என்பதை இந்த இடத்தை வைத்துதான் சொல்லவேண்டும் 

    3,  மூன்றாம் பாவம் காது, தோள்பட்டை, நரம்புகள் , ரத்தநாளங்கள், 
             தகவல் தொடர்பு, கம்பியூட்டர், செல்போன், கேபிள் டிவி, இன்டர்நெட்,
          சிருதூரபிராயணம், மற்றும் மாற்றங்களை கொடுக்க கூடியது,
           குறிப்பாக இளைய சகோதரனை குறிக்கும் இடம் 

     4,  நான்காம் பாவம் :  நுரையீரல் அதாவது உற்பத்தியை குறிக்கும்,
           மற்றும் வீடு,வாகனம்,நிலம் போன்றவற்றையும்,தாயை பற்றி 
            அறியும் இடம் 

     5,   ஐந்தாம் பாவம் :  காதல், கவர்ச்சி, குழந்தை, மகிட்ச்சி,பூர்வ புண்ணியம் 
            போன்றவை பற்றி அறியும் இடம் ,இது ஜாதகத்தில் முக்கியமான 
              இடமாகும் 

      6,  ஆறாம் பாவம் :  ஆறாம்பாவம் என்பது அடிமை தொழிலை குறிக்கும் 
             அதாவது அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பது, மற்றும் வெற்றி,கடன்,
              நோய் அதாவது இந்த பாவத்தை வைத்துதான் ஒருவருக்கு நோய் உண்டாவதை கண்டோரியமுடியும் ,    

          7,  ஏழாம் பாவம் ஒருவருக்கு மிக முக்கியமான பாவம் ஆகும் 
               திருமணவாழ்க்கையை இந்த பாவம்தான் நிர்ணயம் செய்கிறது 
               கிட்னியை பற்றி தெரிந்துகொள்ள இந்தபாவம் முக்கியம்,
               மேலும் ஒருவருடைய தொழிலை பற்றி தெரிந்துகொள்ள இந்த 
                 பாவம் முக்கியம் ,  எப்படி பட்ட மனைவி அமைவாள் , மனைவி மூலம் வருமானம் உண்டா, ஜாதகருக்கு தொழிலில் வெற்றியடைய முடியுமா 
             என இந்த பாவத்தை கொண்டுதான் சொல்ல முடியும் 

            8,   எட்டாம்பாவம் ஆயுள் பாவம் இந்த பாவத்தை வைத்து ஒருவருக்கு
                    திடீர் பணவரவு பற்றி சொல்லலாம், அதாவது எதிர்பாராமல்
                       வரும் பணம், ஆனாலும் இந்தபாவம் ஜாதகருக்கு ஒரு சிறப்பான
                    பாவம் அல்ல ஏனென்றால் இந்தபாவம் வலி,வேதனைகள்
                     கழ்ட்டத்தை தரக்கூடிய பாவம் ஆகும்

             9, ஒன்பதாம் பாவம் பூர்வ புண்ணியஸ்தானம் ஆகும்,இந்தபாவம் 
                      ஒருவருக்கு  தன் தந்தையை பற்றியும் , ஆன்மிகத்தை பற்றியும் 
                  சொல்லப்படும்

              10, பத்தாம் பாவம்  ஒருவரின் தொழில் அந்தஸ்த்தை பற்றி அறியும் பாவம்

               11, பதினொன்றாம் பாவம் ஒருவருக்கு சந்தோசம்,நண்பர்கள்,தாய்மாமன்,போன்றவைகள் 
                   பனிரெண்டாம் பாவம் விரயஸ்தானம் ஆகும் , இரண்டாவது தொழிலும் இந்தபாவம் தான் 

சனி, 13 ஜூலை, 2013

JOTHIDAM (ஜோதிடம் )



                                                          ஜோதிடம் 

             ஜாதகத்தில் ஒருவருக்கு பதினோரு பாவம் நல்லா இருந்தாலும் 
லக்ன பாவம் சரி இல்லை என்றால் அவருக்கு சிறப்பான வாழ்க்கை அமையாது என்பது ஜோதிட விதி ,இது உண்மையும் கூட 

               லக்னத்தில் சூரியன் அமர்ந்து 2,10பாவங்களை தொடர்புகொண்டால் அரசாங்க வேலை அல்லது அரசாங்கம் மூலம் பலன் கிடைக்கும் 

               இரண்டாம்பாவதில் குரு,சுக்கிரன் அமர்ந்து 2,4,6,10பாவங்களை தொடர்பு கொண்டால் அந்த ஜாதகர் மிக வசதியான வாழ்க்கை வாழ்வார் அவரவர் தகுதிக்கு ஏற்ப்ப 

                ஒருவருக்கு ஐந்தாம் பாவம் 5,10தொடர்பு கொண்டால் அவருக்கு அவர் உழைக்காமலேயே பணம் வரும் 

                புதன் கிரகம் ஒருவருக்கு கெட்டுவிட்டால்  கல்வியில் சிறப்பாக வர முடியாது  மேலும் மறதி அதிகமாக இருக்கும் 


                                                  Shanmuga Astrology Research Centre
                                   
                                          ஷண்முகா ஜோதிட ஆராய்ச்சி நிலையம்
                                                  NAGAPPATTINAM, TAMIL NADU
                                           Cell : 0091-8526125692 , 0091-8526955514   (India)
                                             
                                            006-0176143848(Malaysia) , kualalumpur

About Me,
                           Sir, i am stellar Astrologer from Nagappattinam and TamilNadu and Experience
Astrologer.  ஐயா நான் நாகப்பட்டினம் மாவட்டம் ,தமிழ்நாட்டில் உள்ளேன் 
நான் பாரம்பரியமிக்க குடும்ப்பத்தில் பிறந்து ஜோதிட கல்வியை முறையாக 
பயின்று பல ஆயிரகணக்கான ஜாதகங்களை ஆராய்ச்சி செய்து இப்பணியில் 
வந்துள்ளேன் என்னுடைய குருநாதர் திரு ஏ.தேவராஜ் அவர்களிடம் ஆசி பெற்று இப்பணியில் உள்ளேன் 


                                    இப்போது நான் கோலாலம்பூரில் தங்கியுள்ளேன் 
எனவே ஜாதகம் பார்க்கும் அன்பர்கள் முன்கூட்டியே பதிவுசெய்து பின்னர் 
வரவும் 

                                     ஜாதகம் பார்க்க தேவையானவை

1,      Name :          :              Murugan    
2,      Male/Female :               male
3,      Father Name:       

4,     Date of Birth  :  உங்கள் பிறந்த தேதி     (example    12-06-1987)
5,     Birth Time      :  பிறந்த நேரம்            (example  11.23AM    OR     11.23PM )
6,     Place of Birth  :   பிறந்த இடம்            (kualalumpur- Malaysiya)


                           உங்களுடைய எந்த பிரச்சனையாக இருந்தாலும் உங்கள் 
ஜாதகத்தை கொண்டு உங்கள் வாழ்க்கை தடுமார்ரங்க்களை மாற்றி 
அமைக்கலாம்  இதற்க்கு எந்த பரிகாரமும் தேவையில்லை 


SERVICE :
                  1, Life sign prediaction and Dasaa, Pukthi Palan Report
                  2, Birth Time Rectification  Adujesment
                  3, Marrage Matching  Report
                  4, Year Guide Report
                  5, BUSNESS REPORT
                  6, JOB  SUCSESS REPORT
                  7, LOVE SUCSESS REPORT

செவ்வாய், 2 ஜூலை, 2013

சாரஜோதிடம் (KP Advance)


சாரஜோதிடம் என்பது (கே பி  யின் ) உயர்கணிதம் முறையாகும்  இந்த உயர்கணித சாரஜோதிட முறையில் ஒருவருடைய ஜாதகத்தின் தனி தன்மையை மிக எளிதாகவும்,துல்லியமாகவும் கூறலாம் 
 பாரம்பரியத்தில் கூறுவதுபோல் பொதுப்லன் மாதிரி அல்லாமல் சாரஜோதிடத்தில் ஒன்றை குறிப்பிட்டு பலன் சொல்லலாம் எடுத்துகாட்டாக தற்போது குருபெயர்ச்சி கன்னி ராசிக்கு குருபகவான் நல்ல நிலையில் உள்ளார்  அதனால் அல்லிகொடுப்பார் என்று பாரம்பரிய ஜோதிடம் சொல்கிறது   ஆனால் சாரஜோதிடப்படி அப்படியல்ல குரு ஒருவருடைய ஜாதகத்தில் 1,3,5,9மட்டும் தொடர்பு பெற்றிருந்தால் ஜாதகருக்கு சந்தோசத்தை மட்டும்தான் கொடுப்பார் பொருளாதாரத்தை தரமாட்டார் 
மாறாக குரு 2,4,6,10பாவங்களை தொடர்பு கொண்டால்தான் பொருளாதாரத்தை சிறப்பாக வழங்குவார் 
குரு 8,12ஐ தொடர்புகொண்டால் மிக மோசமான பலனை குரு கொடுப்பார் சாரி கெடுப்பார் 

உங்கள் பலனை அறிய உடனே தொடர்புகொள்ள வும் 
        ஷண்முக ஜோதிட நிலையம்    நாகப்பட்டினம் .
அலைபேசி 0091-8526955514,  0091-8526125692
Email id ;   astroshan32@gmail.com

www.facebook.com/Astro Shanmuga Nagai  சென்று என்னுடைய பதிவி பாருங்கள்

ஜாதகம் கணிக்க தேவை
1,பிறந்த தேதி ,மாதம் ,வருடம்.               example    12-05-1975.
2,பிறந்த நேரம்                                                    ''             09.12AM    (or)   06.36PM
3,பிறந்த ஊர்  மற்றும் மாவட்டம்            வேதாரண்யம் ,நாகபட்டினம் மாவட்டம்
4,ஜாதகருடைய பெயர் மற்றும் தந்தையின் பெயர் .
5,Email  ;  ID   and   phone number, address,