செவ்வாய், 2 ஜூலை, 2013

சாரஜோதிடம் (KP Advance)


சாரஜோதிடம் என்பது (கே பி  யின் ) உயர்கணிதம் முறையாகும்  இந்த உயர்கணித சாரஜோதிட முறையில் ஒருவருடைய ஜாதகத்தின் தனி தன்மையை மிக எளிதாகவும்,துல்லியமாகவும் கூறலாம் 
 பாரம்பரியத்தில் கூறுவதுபோல் பொதுப்லன் மாதிரி அல்லாமல் சாரஜோதிடத்தில் ஒன்றை குறிப்பிட்டு பலன் சொல்லலாம் எடுத்துகாட்டாக தற்போது குருபெயர்ச்சி கன்னி ராசிக்கு குருபகவான் நல்ல நிலையில் உள்ளார்  அதனால் அல்லிகொடுப்பார் என்று பாரம்பரிய ஜோதிடம் சொல்கிறது   ஆனால் சாரஜோதிடப்படி அப்படியல்ல குரு ஒருவருடைய ஜாதகத்தில் 1,3,5,9மட்டும் தொடர்பு பெற்றிருந்தால் ஜாதகருக்கு சந்தோசத்தை மட்டும்தான் கொடுப்பார் பொருளாதாரத்தை தரமாட்டார் 
மாறாக குரு 2,4,6,10பாவங்களை தொடர்பு கொண்டால்தான் பொருளாதாரத்தை சிறப்பாக வழங்குவார் 
குரு 8,12ஐ தொடர்புகொண்டால் மிக மோசமான பலனை குரு கொடுப்பார் சாரி கெடுப்பார் 

உங்கள் பலனை அறிய உடனே தொடர்புகொள்ள வும் 
        ஷண்முக ஜோதிட நிலையம்    நாகப்பட்டினம் .
அலைபேசி 0091-8526955514,  0091-8526125692
Email id ;   astroshan32@gmail.com

www.facebook.com/Astro Shanmuga Nagai  சென்று என்னுடைய பதிவி பாருங்கள்

ஜாதகம் கணிக்க தேவை
1,பிறந்த தேதி ,மாதம் ,வருடம்.               example    12-05-1975.
2,பிறந்த நேரம்                                                    ''             09.12AM    (or)   06.36PM
3,பிறந்த ஊர்  மற்றும் மாவட்டம்            வேதாரண்யம் ,நாகபட்டினம் மாவட்டம்
4,ஜாதகருடைய பெயர் மற்றும் தந்தையின் பெயர் .
5,Email  ;  ID   and   phone number, address,

1 கருத்து:

  1. உங்கள் ஜோதிட பணி தொடர்ந்து நடை பெற வாழ்த்துக்கள். ஜோதிட கலை கலைகளில் கண் போன்றது, எனவே இதை சேவையாக செய்யும் நீங்கள் பொது மக்களில் பல பேருக்கு கண்ணொளி வழங்கிய பெருமையை இறைவன் மூலம் அடைவீர்கள்..

    பதிலளிநீக்கு