சனி, 13 ஜூலை, 2013

JOTHIDAM (ஜோதிடம் )



                                                          ஜோதிடம் 

             ஜாதகத்தில் ஒருவருக்கு பதினோரு பாவம் நல்லா இருந்தாலும் 
லக்ன பாவம் சரி இல்லை என்றால் அவருக்கு சிறப்பான வாழ்க்கை அமையாது என்பது ஜோதிட விதி ,இது உண்மையும் கூட 

               லக்னத்தில் சூரியன் அமர்ந்து 2,10பாவங்களை தொடர்புகொண்டால் அரசாங்க வேலை அல்லது அரசாங்கம் மூலம் பலன் கிடைக்கும் 

               இரண்டாம்பாவதில் குரு,சுக்கிரன் அமர்ந்து 2,4,6,10பாவங்களை தொடர்பு கொண்டால் அந்த ஜாதகர் மிக வசதியான வாழ்க்கை வாழ்வார் அவரவர் தகுதிக்கு ஏற்ப்ப 

                ஒருவருக்கு ஐந்தாம் பாவம் 5,10தொடர்பு கொண்டால் அவருக்கு அவர் உழைக்காமலேயே பணம் வரும் 

                புதன் கிரகம் ஒருவருக்கு கெட்டுவிட்டால்  கல்வியில் சிறப்பாக வர முடியாது  மேலும் மறதி அதிகமாக இருக்கும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக