செவ்வாய், 24 டிசம்பர், 2013



             குரு காயத்ரீ மந்திரம்
ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்

சூரியன்
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி!
சூரியா போற்றி! சுந்தரா போற்றி!
வீரியா போற்றி! வினைகள் களைவாய்

சந்திரன்
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி! திருவருள் தருவாய்
சந்திரா போற்றி! சற்குணா போற்றி!
சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி!

அங்காரகன் (செவ்வாய்)
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்கள செவ்வாய் மலரடி போற்றி!
அங்காரகனே அவதிகள் நீக்கு!

புதன்இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி!
பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி!

குரு
குணமிகு வியாழக் குருபகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ;
பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய்

சுக்கிரன்
சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய்
வக்ரமின்றி வரமிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே

சனி
சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே!
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே
இச்சகம் வாழ இன்னருள் தா தா
ராகு
அரவெனும் ராகு அய்யனே போற்றி!
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆகஅருள் புரி அனைத்திலும் வெற்றி
ராகுக்கனியே ரம்மியா போற்றி!

கேது
கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி! பாவம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேதுத்தேவே கேண்மையாய் ரஷி
P


சனி, 9 நவம்பர், 2013

வாழ்க்கை




                     வாழ்க்கை என்பது ஒரு படகு ஆகும் ................ அதை முறையாக 
கற்றவர்கள் கரையை அடைகின்றனர் ,  அரைகுறையாக கற்றவர்கள் 
இன்னும் மிதக்கின்றனர் .............இதையெல்லாம் புரிந்துகொள்ளாதவர்கள் 
மூழ்கி இறக்கின்றனர் 

                       வாழ்க்கை என்ற படகிற்கு துடுப்பு எவ்ளவு முக்கியமோ .......
அதைப்போல நம் வாழ்க்கையை வழிநடத்தி செல்ல ஜோதிடம் என்னும் 
துடுப்பு மிக அவசியம் 

                            துடுப்பை பயன்படுத்தி கரையை நாம் எப்படி கடக்கின்றோமோ 
அதைப்போல் நம்முடைய வாழ்க்கையை ஜோதிடம் மூலம் பின்பற்றினால் 
மகிட்ச்சியாக வாழ்க்கை பயணம் இருக்கும் 

                             தேர்ந்து எடுத்து செல்வது உங்கள் கடமை 

சாரஜோதிடம் மூலம் உங்கள் சரியான பிறந்த நேரத்தை கொண்டு கணிப்பதுதான் மிகச்சிறந்தது ............ராசி யை  வைத்து பலன் கண்டறிவது 
சிறப்பல்ல 
                              ஒரே நேரத்தில் , ஒரே இடத்தில , பிறக்கும் இரட்டை 
குழந்தைகள்  ஒரேமாதிரியான பலன் இருக்காது அவர்கள் குணாதிசியங்கள் 
மாறுபட்டு இருக்கும் ,  அவர்களுடைய திறமைகள் ஒரேமாதிரியான தாக 
இருக்காது அப்படி இருக்கும்போது ராசியை வைத்து எப்படி பலனை பார்க்கமுடியும் இது முற்றிலும் தவறு 

செவ்வாய், 5 நவம்பர், 2013

NUMAROLOGY




         

                                                                                                                                                                                                                                                                                                                                        R A J A          2+1+1+1 =   5          Lucky  num 5

ஞாயிறு, 3 நவம்பர், 2013




                                      உயர்கணித சாரஜோதிட முறையில் உங்கள் 
              ஜாதகம் கணித்து உங்கள் ஆரோக்கியம், திருமணவாழ்வு,  தொழில் 
              வேலைகள்,  காதல், சுயகௌரவம், சுயமுன்னேற்றம் ,அரசியல்,
               ஆண்மிகம், ஆகியவற்றை அறிந்து வாழ்க்கையில்   வெற்றி 
                அடையுங்கள் 

                               ஜாதகத்தில் பதினோரு பாவங்கள் நன்றாக இருந்தாலும் 
                லக்னபாவம் சரியாக அமையாவிட்டால் அந்த ஜாதகர் எந்த
               வகையிலும் முன்னேற்றம் இருக்காது 

                                 ஜாதகத்தில் சூரியன் என்ற கிரகம் 8,12 பாவங்களை
                   தொடர்புகொண்டால் அவர் அரசியலில் ஈடுபட்டு வெற்றியடைய 
                    முடியாது 

                                புதன் கிரகம்  8,12 பாவங்களை தொடர்புகொண்டால் 
                       அந்த ஜாதகர் உயர்கல்வி படிக்க இயலாது இத்துடன் ஒன்பதாம் 
                        பாவத்தையும் பார்க்கவேண்டும்  

                                  

வெள்ளி, 1 நவம்பர், 2013

நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள் 

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

ஜாதகத்தில் திருமணம் பற்றி அறிய ஏழாம்பாவத்தை பார்க்கவேண்டும் 
சாரஜோதிடப்படி ஏழாம் பாவம் 1,3,5,9,11ஆகிய பாவங்களை தொடர்பு கொண்டால் திருமணவாழ்க்கை மகிட்ச்சி யாக  இருக்கும் ,

7ம் பாவம் 2,4,6,10ஆகியபாவங்களுடன் தொடர்புகொண்டால் திருமணவாழ்க்கை  சுகபோகம் என்பது சுமாராக இருக்கும் ஏனென்றால் 
ஜாதகரின் மனைவி செல்வாக்கு அதிகமாக இருக்கும்,  மனைவி  அதிகாரம் 
அதிகம் என்பதால் அவர் விருப்பம் பட்டால்தான் சுகம் உண்டு 

7ம் பாவம்  8,12 தொடர்புகொண்டால் திருமணவாழ்க்கை பிரச்சனை

சனி, 20 ஜூலை, 2013

                                                                   ஜாதகம்

                       ஒருவருடைய ஜாதகத்தை எடுத்துகொண்டால் அதில் 12 பாவங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாவத்திற்கும் பலன்கள் சொல்லப்பட்டுள்ளன

   1,லக்ன பாவம் :  லக்னம் என்பது ஜாதகத்தின் உயிர்  இது சுயசிந்தனை, செயல்திறன்,மற்றும் தலைபகுதி ,மூளை ,கௌரவம் ,அந்தஸ்த்து,அதிகாரம் ,ஆரோக்கியம் ,ஜாதகரின் தனி திறமை இவை யாவும் அடங்கும் 

   2,  இரண்டாம் பாவம்  கண், பல், வாய்,  பேச்சு, முக்கியமாக தனஸ்தானம்                         அதாவது பணத்தை தரும் இடம் , ஒருவர் எப்படி பட்ட செல்வந்தர்                            என்பதை இந்த இடத்தை வைத்துதான் சொல்லவேண்டும் 

    3,  மூன்றாம் பாவம் காது, தோள்பட்டை, நரம்புகள் , ரத்தநாளங்கள், 
             தகவல் தொடர்பு, கம்பியூட்டர், செல்போன், கேபிள் டிவி, இன்டர்நெட்,
          சிருதூரபிராயணம், மற்றும் மாற்றங்களை கொடுக்க கூடியது,
           குறிப்பாக இளைய சகோதரனை குறிக்கும் இடம் 

     4,  நான்காம் பாவம் :  நுரையீரல் அதாவது உற்பத்தியை குறிக்கும்,
           மற்றும் வீடு,வாகனம்,நிலம் போன்றவற்றையும்,தாயை பற்றி 
            அறியும் இடம் 

     5,   ஐந்தாம் பாவம் :  காதல், கவர்ச்சி, குழந்தை, மகிட்ச்சி,பூர்வ புண்ணியம் 
            போன்றவை பற்றி அறியும் இடம் ,இது ஜாதகத்தில் முக்கியமான 
              இடமாகும் 

      6,  ஆறாம் பாவம் :  ஆறாம்பாவம் என்பது அடிமை தொழிலை குறிக்கும் 
             அதாவது அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பது, மற்றும் வெற்றி,கடன்,
              நோய் அதாவது இந்த பாவத்தை வைத்துதான் ஒருவருக்கு நோய் உண்டாவதை கண்டோரியமுடியும் ,    

          7,  ஏழாம் பாவம் ஒருவருக்கு மிக முக்கியமான பாவம் ஆகும் 
               திருமணவாழ்க்கையை இந்த பாவம்தான் நிர்ணயம் செய்கிறது 
               கிட்னியை பற்றி தெரிந்துகொள்ள இந்தபாவம் முக்கியம்,
               மேலும் ஒருவருடைய தொழிலை பற்றி தெரிந்துகொள்ள இந்த 
                 பாவம் முக்கியம் ,  எப்படி பட்ட மனைவி அமைவாள் , மனைவி மூலம் வருமானம் உண்டா, ஜாதகருக்கு தொழிலில் வெற்றியடைய முடியுமா 
             என இந்த பாவத்தை கொண்டுதான் சொல்ல முடியும் 

            8,   எட்டாம்பாவம் ஆயுள் பாவம் இந்த பாவத்தை வைத்து ஒருவருக்கு
                    திடீர் பணவரவு பற்றி சொல்லலாம், அதாவது எதிர்பாராமல்
                       வரும் பணம், ஆனாலும் இந்தபாவம் ஜாதகருக்கு ஒரு சிறப்பான
                    பாவம் அல்ல ஏனென்றால் இந்தபாவம் வலி,வேதனைகள்
                     கழ்ட்டத்தை தரக்கூடிய பாவம் ஆகும்

             9, ஒன்பதாம் பாவம் பூர்வ புண்ணியஸ்தானம் ஆகும்,இந்தபாவம் 
                      ஒருவருக்கு  தன் தந்தையை பற்றியும் , ஆன்மிகத்தை பற்றியும் 
                  சொல்லப்படும்

              10, பத்தாம் பாவம்  ஒருவரின் தொழில் அந்தஸ்த்தை பற்றி அறியும் பாவம்

               11, பதினொன்றாம் பாவம் ஒருவருக்கு சந்தோசம்,நண்பர்கள்,தாய்மாமன்,போன்றவைகள் 
                   பனிரெண்டாம் பாவம் விரயஸ்தானம் ஆகும் , இரண்டாவது தொழிலும் இந்தபாவம் தான் 

சனி, 13 ஜூலை, 2013

JOTHIDAM (ஜோதிடம் )



                                                          ஜோதிடம் 

             ஜாதகத்தில் ஒருவருக்கு பதினோரு பாவம் நல்லா இருந்தாலும் 
லக்ன பாவம் சரி இல்லை என்றால் அவருக்கு சிறப்பான வாழ்க்கை அமையாது என்பது ஜோதிட விதி ,இது உண்மையும் கூட 

               லக்னத்தில் சூரியன் அமர்ந்து 2,10பாவங்களை தொடர்புகொண்டால் அரசாங்க வேலை அல்லது அரசாங்கம் மூலம் பலன் கிடைக்கும் 

               இரண்டாம்பாவதில் குரு,சுக்கிரன் அமர்ந்து 2,4,6,10பாவங்களை தொடர்பு கொண்டால் அந்த ஜாதகர் மிக வசதியான வாழ்க்கை வாழ்வார் அவரவர் தகுதிக்கு ஏற்ப்ப 

                ஒருவருக்கு ஐந்தாம் பாவம் 5,10தொடர்பு கொண்டால் அவருக்கு அவர் உழைக்காமலேயே பணம் வரும் 

                புதன் கிரகம் ஒருவருக்கு கெட்டுவிட்டால்  கல்வியில் சிறப்பாக வர முடியாது  மேலும் மறதி அதிகமாக இருக்கும் 


                                                  Shanmuga Astrology Research Centre
                                   
                                          ஷண்முகா ஜோதிட ஆராய்ச்சி நிலையம்
                                                  NAGAPPATTINAM, TAMIL NADU
                                           Cell : 0091-8526125692 , 0091-8526955514   (India)
                                             
                                            006-0176143848(Malaysia) , kualalumpur

About Me,
                           Sir, i am stellar Astrologer from Nagappattinam and TamilNadu and Experience
Astrologer.  ஐயா நான் நாகப்பட்டினம் மாவட்டம் ,தமிழ்நாட்டில் உள்ளேன் 
நான் பாரம்பரியமிக்க குடும்ப்பத்தில் பிறந்து ஜோதிட கல்வியை முறையாக 
பயின்று பல ஆயிரகணக்கான ஜாதகங்களை ஆராய்ச்சி செய்து இப்பணியில் 
வந்துள்ளேன் என்னுடைய குருநாதர் திரு ஏ.தேவராஜ் அவர்களிடம் ஆசி பெற்று இப்பணியில் உள்ளேன் 


                                    இப்போது நான் கோலாலம்பூரில் தங்கியுள்ளேன் 
எனவே ஜாதகம் பார்க்கும் அன்பர்கள் முன்கூட்டியே பதிவுசெய்து பின்னர் 
வரவும் 

                                     ஜாதகம் பார்க்க தேவையானவை

1,      Name :          :              Murugan    
2,      Male/Female :               male
3,      Father Name:       

4,     Date of Birth  :  உங்கள் பிறந்த தேதி     (example    12-06-1987)
5,     Birth Time      :  பிறந்த நேரம்            (example  11.23AM    OR     11.23PM )
6,     Place of Birth  :   பிறந்த இடம்            (kualalumpur- Malaysiya)


                           உங்களுடைய எந்த பிரச்சனையாக இருந்தாலும் உங்கள் 
ஜாதகத்தை கொண்டு உங்கள் வாழ்க்கை தடுமார்ரங்க்களை மாற்றி 
அமைக்கலாம்  இதற்க்கு எந்த பரிகாரமும் தேவையில்லை 


SERVICE :
                  1, Life sign prediaction and Dasaa, Pukthi Palan Report
                  2, Birth Time Rectification  Adujesment
                  3, Marrage Matching  Report
                  4, Year Guide Report
                  5, BUSNESS REPORT
                  6, JOB  SUCSESS REPORT
                  7, LOVE SUCSESS REPORT

செவ்வாய், 2 ஜூலை, 2013

சாரஜோதிடம் (KP Advance)


சாரஜோதிடம் என்பது (கே பி  யின் ) உயர்கணிதம் முறையாகும்  இந்த உயர்கணித சாரஜோதிட முறையில் ஒருவருடைய ஜாதகத்தின் தனி தன்மையை மிக எளிதாகவும்,துல்லியமாகவும் கூறலாம் 
 பாரம்பரியத்தில் கூறுவதுபோல் பொதுப்லன் மாதிரி அல்லாமல் சாரஜோதிடத்தில் ஒன்றை குறிப்பிட்டு பலன் சொல்லலாம் எடுத்துகாட்டாக தற்போது குருபெயர்ச்சி கன்னி ராசிக்கு குருபகவான் நல்ல நிலையில் உள்ளார்  அதனால் அல்லிகொடுப்பார் என்று பாரம்பரிய ஜோதிடம் சொல்கிறது   ஆனால் சாரஜோதிடப்படி அப்படியல்ல குரு ஒருவருடைய ஜாதகத்தில் 1,3,5,9மட்டும் தொடர்பு பெற்றிருந்தால் ஜாதகருக்கு சந்தோசத்தை மட்டும்தான் கொடுப்பார் பொருளாதாரத்தை தரமாட்டார் 
மாறாக குரு 2,4,6,10பாவங்களை தொடர்பு கொண்டால்தான் பொருளாதாரத்தை சிறப்பாக வழங்குவார் 
குரு 8,12ஐ தொடர்புகொண்டால் மிக மோசமான பலனை குரு கொடுப்பார் சாரி கெடுப்பார் 

உங்கள் பலனை அறிய உடனே தொடர்புகொள்ள வும் 
        ஷண்முக ஜோதிட நிலையம்    நாகப்பட்டினம் .
அலைபேசி 0091-8526955514,  0091-8526125692
Email id ;   astroshan32@gmail.com

www.facebook.com/Astro Shanmuga Nagai  சென்று என்னுடைய பதிவி பாருங்கள்

ஜாதகம் கணிக்க தேவை
1,பிறந்த தேதி ,மாதம் ,வருடம்.               example    12-05-1975.
2,பிறந்த நேரம்                                                    ''             09.12AM    (or)   06.36PM
3,பிறந்த ஊர்  மற்றும் மாவட்டம்            வேதாரண்யம் ,நாகபட்டினம் மாவட்டம்
4,ஜாதகருடைய பெயர் மற்றும் தந்தையின் பெயர் .
5,Email  ;  ID   and   phone number, address,

வியாழன், 25 ஏப்ரல், 2013

12paavam palankal

                       சார ஜோதிடம் மூலம் 12பாவங்களுக்கும் 8,12ம் பாவம் தொடர்புகொண்டால்
என்னென்ன பலன் உண்டாகும் என்பதை சுருக்கமாக பார்போம் .

1ம் பாவம் 8,12ஐ தொடர்புகொண்டால்  சுயமுயற்சி ,கெளரவம் ,எடுத்த காரியத்தில் வெற்றி ,
போன்ற காரியங்கள் தடைப்படும் ,வீட்சியடையும் ,தாழ்வுமனப்பாண்மை உண்டாகும்,ஆயுளுக்கும் பங்கம் , விபத்து தலை பகுதி பாதிப்பு உண்டாகும்  .

2ம் பாவம் 8,12ஐ தொடர்புகொண்டால் வாக்கு ,பேச்சுத்திறன் ,பணம் ,போன்றவை ஜாதகருக்கு 
பிரச்சனையை கொடுக்கும் .

3ம் பாவம் 8,12ஐ தொடர்புகொண்டால் மனோ தைரியம் இருக்காது ,சிறுதூர பயணம் குறைவு ,தகவல் தொடர்பு நன்றாக இருக்காது ,இளைய சகோதரன் ,சகோதரி இருபதற்கு வாய்ப்பு குறைவு  அப்படி இருந்தாலும் உறவு இருக்காது .

4ம் பாவம் 8,12ஐ தொடர்புகொண்டால் கல்வியில் தடை ,வாகன விபத்து ,சொந்தவீடு இருக்காது ,தாய்க்கு உடல்நிலை ஆரோக்கிய  குறைவு ஏற்படும் .

5ம் பாவம் 8,12ஐ தொடர்புகொண்டால் சந்தோஷம் குறைவு ,குழந்தை பிறப்பு பிரச்சனை 

6ம் பாவம் 8,12ஐ தொடர்புகொண்டால் வேலைக்கு போவதில் பிரச்னை உண்டு , கடன் வரும் ,நோயுண்டு .....

7ம் பாவம் 8,12ஐ தொடர்புகொண்டால் திருமனபிரச்சனை 

8ம் பாவம் 8,12ஐ தொடர்பு கொண்டால் ஆயுளுக்கு பிரச்னை .

9ம் பாவம் 8,12ஐ தொடர்புகொண்டால் ஆண்மிக முரண்பாடு ,தந்தைக்கு பிரச்சனை 

10ம் பாவம் 8,12ஐ தொடர்புகொண்டால் அந்தஸ்து பிரச்சனை 

11ம் பாவம் 8,12ஐ தொடர்புகொண்டால் மகிட்சி இருக்காது ,நண்பர்களால்  தொல்லை 

12.ம் பாவம் 8,12ஐ தொடர்புகொண்டால்  ஷேர் மார்க்கெட் தொஷில் சிறப்பு இல்லை போட்டபணம் திரும்ப கிடைப்பது கஷ்டம் 

                                           shanmuga astrology,  nagapattinam   contact 0091-8526955514 

சனி, 20 ஏப்ரல், 2013

வெள்ளி, 19 ஏப்ரல், 2013


                                           
 jothidam


                              jothidam enpathu ariviyal+aanmigamum sernthathu 

                              shanmuga astrology , nagapattinam